எள்ளி நகையாடியது...
மதி நுட்பம் நிறைந்த மன்னா! என அழைத்து
ஒரு கதையை கூறி முடித்து..
ஒரு கேள்வி கேட்டது மன்னா!
இந்த உலகத்தில் மிகவும் நகைப்புக்குறிய விசயம் எது?..
இதற்கு சரியான பதில் தெரிந்தும் நீ மௌனம் சாதித்தால்
உன் தலை சுக்கு நூறாக தெறித்து விடும் என்று எச்சரித்தது..
விக்கிரமாதித்தன் பதில்: இந்த உலகில், வயதானவர், நடுத்தர வாயதுடையோர், இளைஞர், பாலகன், குழந்தை, பிறந்த சிசு என, தினம் தினம் இறப்பதை பார்த்த பின்னரும், தான் மட்டும் இந்த உலகில் காலம், காலமாய் இருக்க போகிறோம் என்பது போல் அகங்காரத்துடன் திரிகிறார்களே, அந்த ஆணவம் தான் மிகப் பெரிய நகைச்சுவை என்கிறான்.
இந்த பதிலை கேட்டதும், மீண்டும் வேதாளம் புளிய மரத்திற்கு தாவியது.