உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
கனவெல்லாம் காதற்ற ஊசி
ஒன்றை தேடித்தேடியே
இரவு கழிகிறது...
விழித்த பின்னும்
இனிக்காத கரும்பை
இனிக்கும் என்று நினைத்தே..
சுமந்து திரிந்தே பகலும் கழிகிறது..
எதையோ தேடி எதையோ சுமந்து..
இது என்னமாதிரி வாழ்க்கை?
உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.
ஐ லவ் யூ வும் முத்தங்களும்
கந்த சஷ்டி கவசம் -விளக்கம்-5
கந்த சஷ்டி கவசம் -விளக்கம் -4
கந்த சஷ்டி கவசம் -விளக்கம் -3
கந்த சஷ்டி கவசம் -விளக்கம்-2
கந்த சஷ்டி கவசம் -விளக்கம் -1
இன்பத்துப்பால்
தற்குறி'யாய்
ஆடிப்போன நந்தி
ஆறுமுகம் அவன் சின்னங்களும் - ஓர் பார்வை.