Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு வேண்டுதல்

வகைகள் : கவிதைகள்/ சித்திர கவிதை

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


கவிதைகள்

வேண்டுதல்

பகலெல்லாம் வேண்டுதலை

காதில் வாங்கிய நந்தி...
இரவெல்லாம் அசை போட்டது..

'மனிதர்களுக்குத்தான் இவ்வளவு ஆசைகளா'என்று!!

0 கருத்துகள்
ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!