Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு தற்குறி'யாய்

வகைகள் : கவிதைகள்/ சித்திர கவிதை

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


கவிதைகள்

தற்குறி'யாய்

பிறப்பிற்கு முன்னர் என்னவாக இருந்தோம் கேள்விக்குறிதான்..

இறந்த பின்னர் முற்றுப்புள்ளியா, கமா வா ;அதுவும் தெரியாது..

இடையில் வாழும் இந்த வாழ்க்கையிலும் ஏதும் அறியாத

'தற்குறி'யாய் தானே வாழ்கிறோம்.

0 கருத்துகள்
ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!