Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு

வகைகள் :

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


நீ தான் என் சோட்டுக்காரி

சோட்டுக்காரி-ஆடியோ நாவல் திரி  

http://www.youtube.com/watch?v=eFqHa3XlWYU&t=5s

நீ தான் என் சோட்டுக்காரி - செண்பக சோலையில் ஓசை சித்திரமாக கேட்க,மேலே உள்ள திரி வழி செல்லவும்.

Shailputri

#KSK1 நீ தான் என் சோட்டுக்காரி!

Wonderful Family Drama. 

அரடிக்கட்டுக்கும் கிழமுருக்குக்கும் நடக்குற அழாகான காதல் கதை.

பெரிய ஃபேமிலில பிறந்து ஒற்றை ஆண்வாரிசின் மொத்த பொறுப்புகளையும் சுமக்கும் இளமுருகு பெரிய கோடீஸ்வர குடும்பத்துல பிறந்து செல்லமகளா வளரும் தெய்வா என்னும் மோஹனகுழலியிடம் எப்படி கல்யாணத்துக்கு பிறகு காதலில் விழுந்தான் என்பதே கதை.

சரோஜா, குமுதினி, கமலினி நளினின்னு நாத்தனார் அதிகாரம் ஒரு பக்கம், ரெஸ்பெக்ட் வரதராஜன், மனோ. தினகரன், ரவின்னு வீட்டு மாப்பிள்ளைகள் கெத்து ஒரு புறம்ன்னு கதை ரொம்பவே இயல்பா இருந்தது.

ஹாசினி சந்திரா

ஹாசினி சந்திரா -part-1

ஹாசினி சந்திரா -part-2

நாயகி; மதுர ஹாசினி சந்திரா 

நாயகன் : சந்திரதேவ் 

நாயகியின் அடையாளத்தையே  அழித்து அவளை காக்கும் நாயகன். ஹாசினி சந்திரா.  பாம்ப் ப்ளாஸ்ட், படுகொலை, கடத்தல், தீவு, விசாரணை, அரசியல், அதிகாரம், காதல் என ஃபுல் பேக் மூவி... Read & enjoy. 
 
தனது காரியத்தை சாதிக்க , சட்ட திட்டங்களை தகர்க்கும் நாயகன்.
தந்தைக்காக அரசியலுக்கு வந்து தன்னையே இழக்கும் நாயகி.
குடும்பம், அரசியல், கடத்தல், விசாரணை என பரபரப்பான கதை களம்.
 
விமர்சகர்; அலமு கிரி
கதை: ஹாசினி சந்திரா
ஆசிரியர்: தீபா செண்பகம்
சஸ்பென்ஸ் ரொமான்ஸ் பாசம் னு எல்லாம் கலந்த ஒரு திரைப்படம் பார்த்த மாதிரி இருந்தது கதை....
திரைப்பட நடிகர் தேர்ந்த அரசியல்வாதியின் மகளாக நாயகி ஹாசினி... ஹாசினிக்காக உலகையே எதிர்த்து நின்று காதலை காட்டும் ஹாசினியின் மாமன் மகன் சந்திரா...
நினைவுகள் சிதறிப் போய் இருக்கும் தந்தையின் பெயர் கெட்டு சீரழியாமல் இருக்க நிற்பந்நத்தின் பேரில் அரசியலில் கலமிறங்கும் ஹாசினியை ஆபத்தில் இருந்து காப்பாற்றி சுத்தமாக அவளின் அடையாளத்தை அழித்து காக்கிறான் சந்து ....
ராம்ஜீ பானுமதி மேனகா இவர்களின் முக்கோண உறவுகளை மிக மிக நேர்த்தியாக கொடுத்து இருக்காங்க....
தங்கப் பாண்டியன் ஹாசினி கேஸ் விசாரணை செய்வது ரொம்பவே விறுவிறுப்பாக இருந்தது..... ( தங்கப்பாண்டியன் தான்வி வேற கதையா இருக்கா? )
ஹாசினி புது அடையாளத்தை ஏற்கிறாளா? இல்லை பழைய ஹாசினியாக இருக்கிறாள? அதனால் ஹாசினி சந்து விற்க்கும் ஏற்படும் விளைவுகளை என்ன என்பதை கதையை படிச்சி தெரிந்து கொள்ளுங்கள்...

தீபா செண்பகம்- நோஷன் பிரஸ்

தீபா செண்பகம் நாவல்கள் 
 புத்தகமாக வாங்க , நோஷன் பிரஸ் திரிகள் 


தீபா செண்பகம் - நோஷன் திரி

ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

தீபா செண்பகம் நாவல்கள் 
 புத்தகமாக வாங்க - ஸ்ரீ செண்பகா பதிப்பகம். 


ஆன்லைன் -உடுமலை .காம் 
 

தீபா செண்பகம்- ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

தளிர் மனம் யாரைத் தேடுதோ

 ‘தளிர் மனம் யாரைத் தேடுதோ’ நாவல் எனது இரண்டாவது தொடர்கதை.

தளிர் மனம் யாரைத் தேடுதோ

 தளிர் மனம் யாரைத் தேடுதோ என்ற இந்தக் கதை, சரியான புரிதல் இல்லாமல், உணர்ச்சிவசப்பட்டுப் பிரியும் ஒரு பெண், தன் இணையோடும் ,முதல் தலைமுறையில் பிரிந்த சொந்தங்களோடும் ,பிணக்குகள் தீர்ந்து எப்படி இணைகிறாள் என்பதைச் சொல்லும் கதை. தமிழகத்தின் அழகிய கிராமம், பண்ணை, காவிரியின் வர்ணனை. தளிர்களான இளம் மழலைச் செல்வங்களின் பேச்சு மொழி, உறவுகளின் உணர்ச்சிமயமான சங்கமம், தம்பதிகளுக்கிடையேயான உரையாடல்கள். பண்டிகை, திருமணம் என விழாக்களும், சமூக சிந்தனை கொண்ட மருத்துவருக்கான சவால்கள் எனக் கதை பயணிக்கும்.

இரட்டை குழந்தைகளோடு தனித்திருக்கும் இளம்  மருத்துவரின்  கதை. 

தனக்கு குழந்தைகள் இருப்பதையே அறியாத நாயகன் ஆதித்யனின் கதை.

தளிர் மனங்களான , அநி, ஆது  தந்தையை எதிர் நோக்கி காத்திருக்கும் கதை. 

நாயகன் ; ஆதித்ய ராஜன். நாயகி ; திவ்யவர்ஷினி 

புதுக்கோட்டை , தஞ்சாவூர், கொடைக்கானல், தாண்டிக்குடி, மதுரை என பயணிக்கும் கதை. 

அமேசான் கிண்டலிலும், ப்ரதிலிபியிலும்  உள்ளது. 

 

மனதின் வார்த்தைகள் புரியாதோ

தீபா செண்பகமின் முதல் தொடர் கதை .

மனதின் வார்த்தைகள் புரியாதோ-1 part

மனதின் வார்த்தைகள் புரியாதோ-part 2

 

நாயகன்; ரகுவீர் சிங் ராத்தோட் 

நாயகி ; ஜானகி தேவி .

அமுதன்-மயூரி , பாலன்-  அமிர்தா , ராஜ் வீர் -மயூரி என இளைய ஜோடிகள் 

 தமிழ் மற்றும் ராஜஸ்தானி குடும்பங்களுக்கு இடையேயான பந்தத்தை சொல்லும் நாவல் . 

தமிழ், ராஜஸ்தானி கலாச்சாரத்தை விவரிக்கும் கதை. 

தமிழ், ராஜஸ்தானி, ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு பேசும் நண்பர்கள் குழு.

சிவகுரு -ராகினி, ஹேமந்த் செகாவத்  -பங்குரி , மங்கள் பாண்டே-பர்கா ,

ஓம் பிரகாஷ் பல்லா -ப்ரீதோ ,   ராஜசேகர் ரெட்டி- பார்வதி 

அவரவர் பாஷைகளில் சில வாக்கியங்கள், பழக்க வழக்கங்கள் இதில் காணலாம். 

சிறுமலை, மதுரை, மும்பை, உதய்பூர் என பயணிக்கும் கதை. 

இரண்டு மொழி பேசும் பெரிய குடும்பங்கள், நண்பர்கள் கூட்டம், மூன்று தலைமுறை ஜோடிகள் என பலவகை ருசிகள் கலந்த பச்சடி இந்த கதை .

அமேசான் கிண்டலில் , அன்லிமிடெட் பிரிவில் ,இந்த கதை, வாசகர் வாசிக்க வசதியாக  இரண்டு பாகமாக பதிவேற்ற பட்டுள்ளது. 

WhatsApp

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!